கனடாவில் ஆபரண கொள்ளையின் போது ஏற்பட்ட வினோத சம்பவம்

Share

Share

Share

Share

கனடாவில் ஆபரண கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவர் தனது காற்சட்டை மற்றும் பாதணிகள் என்பனவற்றை இழந்து வீதியில் ஓடிய வினோத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இனம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அணுகி அவர்களது ஆபரணங்களை பலவந்தமாக அபகரித்துள்ளார்.

இதன் போது குறித்த இருவரும் கொள்ளையருடன் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதல் சம்பவத்தின் போது கொள்ளையர் தனது காற்சட்டை மற்றும் பாதணிகள் என்பவற்றை இந்து விட்டதாகவும் அவற்றை கருத்தில் கொள்ளாது தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காற்சட்டையும் பாதனிகளையும் இழந்த நிலையில் அவசரமாக ஓடி தனது வாகனத்தில் ஏறி குறித்த நபர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் ஆபரணங்களை இழந்த இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...