கனடாவில் பெருந்தொகை நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் ரெக்ஸ்டேல் பகுதியில் அண்மையில் இவ்வாறு நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் இருந்து இந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சுமார் மூன்று லட்சம் டாலர்கள் பெறுமதியான ஆபரணங்கள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அல்பியோன் மற்றும் 27ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகாமையில் இந்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *