நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது முதல், விரைவில் குடியுரிமை உறுதிமொழி எடுத்தல் ஒன்லைன் மூலமாகவே செய்யப்படலாம் என சமீபத்தில் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பு அறிவித்துள்ளது வரை எல்லாமே இணையம் வாயிலாக செய்யப்படும் நடைமுறைகளாக மாறிக்கொண்டே வருகின்றன.

அதேநேரத்தில், இந்த நடைமுறைகள் குறித்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, அவற்றைப் பயன்படுத்தி இணையம் வாயிலாக மோசடிகள் நடக்கவும் வாய்ப்புகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆகவே, மார்ச் மாதம் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பின் மோசடி தடுப்பு மாதம் என்பதால், புலம்பெயர உதவுவதாகக் கூறும் இணையதளங்கள் மோசடியானவை என்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து கனடா அரசு ஆறு குறிப்புகளை வெளியிட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *