கனடாவுக்கு புலம்பெயர உதவுவதாகக் கூறும் மோசடி இணையதளங்கள்

Share

Share

Share

Share

நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது முதல், விரைவில் குடியுரிமை உறுதிமொழி எடுத்தல் ஒன்லைன் மூலமாகவே செய்யப்படலாம் என சமீபத்தில் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பு அறிவித்துள்ளது வரை எல்லாமே இணையம் வாயிலாக செய்யப்படும் நடைமுறைகளாக மாறிக்கொண்டே வருகின்றன.

அதேநேரத்தில், இந்த நடைமுறைகள் குறித்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, அவற்றைப் பயன்படுத்தி இணையம் வாயிலாக மோசடிகள் நடக்கவும் வாய்ப்புகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆகவே, மார்ச் மாதம் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பின் மோசடி தடுப்பு மாதம் என்பதால், புலம்பெயர உதவுவதாகக் கூறும் இணையதளங்கள் மோசடியானவை என்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து கனடா அரசு ஆறு குறிப்புகளை வெளியிட்டுள்ளது.

 

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு
கலிபோர்னியாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை
ஸ்பெயினில் ஏற்பட்ட தீ விபத்தில் 13...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...