கனடா – இந்திய பூர்வீக இலங்கை தமிழ் பேரவையின் ஒன்று கூடல் டொரோண்டோவில் நாளை !!

Share

Share

Share

Share

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடா நாட்டில் பல்வேறு மாகணங்களில் பிரிந்து வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் ஒன்று கூடல் நாளை ஸ்காபுரோ தொம்சன் மெமோரியல் பார்க்கில் இடம்பெறுகிறது.

 

இந்த நிகழ்வில் ஒன்று கூடலுடன் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலன் சார் தேவைகள் குறித்தும் விசேடமாக மாணவர்களின் கல்விக்கு எவ்வாறான செயற்திட்டங்களை மேற்கொள்வது என்பது குறித்து எம் மக்களோடு கலந்துரையாட இருப்பதாக பேரவையின் தலைவர் தலைவர் சிதம்பரம் கிருஸ்ரணராஜ் கூறினார்.

நாளைய நிகழ்விற்கான ஏற்பாடுகள் நடைப்பெறுவதாகவும் இந்திய பூர்வீக  இலங்கை தமிழர்கள்  அனைவரையும்  அழைப்பதாக சொன்னார்.

 

 

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...