ஹட்டன் வனராஜா வோர்லி தோட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் ஊரில் கலைஞர்களையும் அவர்களின் கலையாற்றலையும் வெளிக்கொண்டுவரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்வுகள் வோர்லி தோட்ட ஆலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊரில் பல இளைஞர் யுவதிகள் தங்களை கலையாற்றல்களை மேடையேற்றதோடு ஆடல்,பாடல், பேச்சு என பலவகையிலும் திறமைகளை வெளிக்காட்டினர்.
இந்நிகழ்வில் ஊர்பொதுமக்கள் உட்பட பல பகுதிகளில் இருந்தும் பல பார்வையாளர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்ப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *