கலை நிகழ்வுகள்

Share

Share

Share

Share

ஹட்டன் வனராஜா வோர்லி தோட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் ஊரில் கலைஞர்களையும் அவர்களின் கலையாற்றலையும் வெளிக்கொண்டுவரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்வுகள் வோர்லி தோட்ட ஆலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊரில் பல இளைஞர் யுவதிகள் தங்களை கலையாற்றல்களை மேடையேற்றதோடு ஆடல்,பாடல், பேச்சு என பலவகையிலும் திறமைகளை வெளிக்காட்டினர்.
இந்நிகழ்வில் ஊர்பொதுமக்கள் உட்பட பல பகுதிகளில் இருந்தும் பல பார்வையாளர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்ப்பிடத்தக்கது.
கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பம்....
வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலயத்தின்...
மன்னாரிலும் சட்டத்தரணிகள் புறக்கணிப்பு!
பல்கலைக் கழகம் செல்லாத மாணவர்களுக்கு சுகாதார...
எரிப்பொருள் விலை உயர்வோ அதிரடி! மக்கள்...
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு