காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள்

Share

Share

Share

Share

காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் 9 பேர் புதைமணலில் இருந்து மீட்கப்பட்டனர்.

அங்கு தொடர்ந்து கனமழை நீடித்து வந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்க இடிபாடுகளில் சில தொழிலாளர்கள் சிக்கினர்.

இந்நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றது, அப்போது மணலில் சிக்கி இருந்தவர்கள் 9 பேர் அடுத்தடுத்து மணல் புதையலில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறினர்.

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்