காசாவை விட்டு எகிப்தை வந்தடைந்த கனடியர்கள்

Share

Share

Share

Share

காசாவில் உள்ள பெருந்தொகையான கனடியர்கள் காசாவை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் காசாவின் ராஃபா எல்லையினூடாக எகிப்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய அரசாங்கம், பாலஸ்தீன எல்லையில் இருந்து கனடியர்களை பாதுகாப்பாக மீட்டு எடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.

இந்த தகவலை கனடிய வெளிவகார அமைச்சர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்