காட்டுத் தீ

Share

Share

Share

Share

வெலிமட எரனவெல பகுதியில் நேற்று பரவிய காட்டுத் தீ கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் ஓரளவு கட்டுப்பத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

பிரதேசத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமான காட்டுத் தீ வேகமாக பரவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தீ இன்றும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.

தீயால்   அரச மற்றும் தனியார் காணிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

 

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை