குறைக்க முடியாது

Share

Share

Share

Share

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டாலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைக் கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது.

தமக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு போதுமானதாக இல்லை என சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

42 மற்றும் 59 ஆசனங்களைக் கொண்ட பஸ்களை, கிடைக்கும் எரிபொருள் கோட்டாவின் மூலம் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு சேவையில் ஈடுபடுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்ச எரிபொருளாக வேன்களுக்கு 40 லிட்டரும் பஸ்களுக்கு 100 லிட்டரும் வழங்கப்பட வேண்டும் என அவர் எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் பட்சத்தில், போக்குவரத்து கட்டணத்தை 10% குறைக்கத் தயாராக உள்ளதாக அகில இலங்கை  பாடசாலை  போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பம்....
வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலயத்தின்...
மன்னாரிலும் சட்டத்தரணிகள் புறக்கணிப்பு!
பல்கலைக் கழகம் செல்லாத மாணவர்களுக்கு சுகாதார...
எரிப்பொருள் விலை உயர்வோ அதிரடி! மக்கள்...
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு