கூடைப்பந்தாட்டப்போட்டியில் கார்மேலியன்ஸ் சம்பியன்களானது.

Share

Share

Share

Share

 

(அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை வடக்கு பிரதேச செயலக இளைஞர் கழக விளையாட்டுப்போட்டியின் கூடைப்பந்தாட்டப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மைதானத்தில் மைதானத்தில் இடம்பெற்றது.

இவ்வாண்டுக்கான 34வது இளைஞர் கழக விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்டபோட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் கார்மேலியன்ஸ் இளைஞர் கழகம் சம்பியன்களானது.

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...