சித்திரை வருடப்பிறப்பையொட்டி இம்மாதம் விசேட அதிரடி பரிசோதனை கொட்டகலை நகரத்தில் கொட்டகலை சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஹோட்டல்கள்இபலசரக்கு மலிகை பொருட்கள் விற்பனை நிலையங்கள் உட்பட உணவு பொருட்கள் விற்கும் நிலையங்களில் தீவிர பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பாவனைக்கு உட்படாத உணவு பொருட்கள்இகாலாவதியான உணவு பொருட்கள் உட்பட உணவு பாதுகாப்புக்கு முரணாண உணவு பொருட்களை விற்ற விற்பனையாளர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு பல உணவு பொருட்களை கொட்டகலை சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *