கொட்டகலையில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை

Share

Share

Share

Share

சித்திரை வருடப்பிறப்பையொட்டி இம்மாதம் விசேட அதிரடி பரிசோதனை கொட்டகலை நகரத்தில் கொட்டகலை சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஹோட்டல்கள்இபலசரக்கு மலிகை பொருட்கள் விற்பனை நிலையங்கள் உட்பட உணவு பொருட்கள் விற்கும் நிலையங்களில் தீவிர பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பாவனைக்கு உட்படாத உணவு பொருட்கள்இகாலாவதியான உணவு பொருட்கள் உட்பட உணவு பாதுகாப்புக்கு முரணாண உணவு பொருட்களை விற்ற விற்பனையாளர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு பல உணவு பொருட்களை கொட்டகலை சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்