சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராமை பயன்படுத்த முடியாத நிலை

Share

Share

Share

Share

பிரபல சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராமை உலகெங்கும் 235 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

புதன் அன்று இதில் ஏற்பட்ட கோளறினால், உலகில் பல நாடுகளில் இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

அமெரிக்காவில் 46 ஆயிரம் உபயோகிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதாக டவுன் டிடெக்டர் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

பிரிட்டனில் 2 ஆயிரம் பேரும், இந்தியா மற்றும் ஆஸ்த்ரேலியாவில் தலா ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளது.

 

 

 

 

 

 

 

 

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...