சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஐ.நாவின் நிவாரணம்

Share

Share

Share

Share

ஐ.நாவின் முதலாவது நிவாரணத் தொடரணி சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளது.

சிரியாவின் மேற்கே ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டிலுள்ள குறித்த பகுதிக்கு மீளத் திறக்கப்பட்ட எல்லைக் கடவையொன்றினூடாக வாகனங்கள் உள்நுழைந்துள்ளன. துருக்கியின் Bab al-Salameh நகரிலிருந்து குறித்த கடவையினூடாக 11 லொறிகள் நேற்று(14) சிரியாவிற்குள் சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்ட குறிப்பாக போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு நிலநடுக்கத்தின் பின்னர் உதவிப்பொருட்கள் கிடைக்காமலிருந்ததாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தநிலையில் நிவாரணப் பொருட்களை ஏற்றிய வாகனத் தொடரணி செல்வதற்காக மேலும் 02 கடவைகளைப் பயன்படுத்த சிரிய அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பம்....
வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலயத்தின்...
மன்னாரிலும் சட்டத்தரணிகள் புறக்கணிப்பு!
பல்கலைக் கழகம் செல்லாத மாணவர்களுக்கு சுகாதார...
எரிப்பொருள் விலை உயர்வோ அதிரடி! மக்கள்...
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு