சுட்டெரிக்கும் வெயிலின் தாகம் தணிக்க காத்தான்குடியில் தாகசாந்தி

Share

Share

Share

Share

 

(அஸ்ஹர் இப்றாஹிம் )

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நிலவும் வரட்சியான காலநிலையால் பொதுமக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களுக்கு நிவாரணம் தரும் வகையில் காத்தான்குடியைச்சேர்ந்த தனியார் நிறுவனமொன்று தன்னார்வாக முன்வந்து மனிதாபிமான அடிப்படையில் வழிப்போக்கர்கள், உள்ளூர், வெளியூர் வியாபாரிகள், பாடசாலை மாணவர்கள், வாடிக்கையாளர்களுக்கு தாகசாந்தி வழங்கியமை அனைவரினதம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இத்தாகசாந்தி குளிர்பானத்தினை இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் அருந்தி மகிழ்ந்தனர்.

 

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...