சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிரடி தகவல்

Share

Share

Share

Share

மார்ச் மாதத்தின் முதல் 6 வாரங்க்களுக்குள் இலங்கைக்கு 24,3363 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவர்களில் அதிகமானோர் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.

அவர்களின் எண்ணிக்கை 5,783 ஆகும்.

நேற்று இரவும் சீன சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அவர்கள 7 நாட்கள் இலங்கையில் சுற்றுலா செய்யவுள்ளனர்.

அதேபேல் சீனாவின் இஸ்டன் விமான சேவை இலங்கைக்கு வாரத்தில் 6 விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணி...
இந்திய ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை...
இலங்கை அணியில் சில மாற்றங்கள்…
இந்தியாவுடன் நிற்போம் – ஜனாதிபதி இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து – நேரில்...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி