சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிரடி தகவல்

Share

Share

Share

Share

மார்ச் மாதத்தின் முதல் 6 வாரங்க்களுக்குள் இலங்கைக்கு 24,3363 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவர்களில் அதிகமானோர் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.

அவர்களின் எண்ணிக்கை 5,783 ஆகும்.

நேற்று இரவும் சீன சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அவர்கள 7 நாட்கள் இலங்கையில் சுற்றுலா செய்யவுள்ளனர்.

அதேபேல் சீனாவின் இஸ்டன் விமான சேவை இலங்கைக்கு வாரத்தில் 6 விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்