சுவாரஸ்யமான கதைக் களத்தில் அதிரடி திரில்லர் படமாக தயாராகிறது……

Share

Share

Share

Share

இந்தப் படத்தை ஐ.அஹமத் டைரக்டு செய்துள்ளார். சுதன் சுந்தரம், ஜெயராம் தயாரித்துள்ளனர். படம் குறித்து படக்குழுவினர் கூறும்போது, “சுவாரஸ்யமான கதைக் களத்தில் அதிரடி திரில்லர் படமாக தயாராகிறது. உலகம் முழு வதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் கதையம்சத்தில் உருவாகி உள்ளது.

திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி சரியான நேரத்தில் முடித்துள்ளோம். அஹமதுவின் முந்தைய வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன், ஜனகனமன படங்களை போலவே இதுவும் தனித்துவமான கதைக்களத்தில் இருக்கும்”என்றனர்.

இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றத்தை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். படத்தில் விஸ்வரூபம் பட வில்லன் ராகுல்போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி, சார்லி, அழகம்பெருமாள், வினோத் கிஷன், பக்ஸ். படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: ஹரி கே.வேதாந்த், இசை:யுவன் சங்கர் ராஜா,

பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அரச அதிகாரிகள்!,
சிறுபிள்ளைதனமான விமர்சனங்களை முன்வைக்காமல், ஓரமாக ஒதுங்கி...
தேசிய கல்வியியல் கல்லூரி அனுமதி மீண்டும்...
12 ம் கட்டை வாய்க்கால் பகுதியில்...
கனேடிய பிரஜைகளுக்கு விசா...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
கனடாவில் லொத்தர் சீட்டு பணப்பரிசுக்கு வரி...