கனடாவில் பள்ளி மாணவர்கள் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் இடைநிலை பள்ளி மாணவர்கள் இவ்வாறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உரிய வழிகாட்டுதல்கள் எதுவும் இன்றி இவ்வாறு தொழில்நுட்பத்தை மாணவர்கள் பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.