ஜெர்மனியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் எழுவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர்களில் துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் அடங்குவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அங்குள்ள தேவாலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அடையாளம் தெரியாத ஒருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் மிக ஆபத்துக்கான எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டுள்ளது.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், குடியிருப்பு வாசிகளை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும்ஹாம்பர்க் பகுதியில்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன. விசாரணகள் முடுக்கி விடப்பட்டுளள.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *