ஜேர்மன் துப்பாக்கி சூடு – திடுக்கிடும் தகவல்

Share

Share

Share

Share

ஜேர்மனில் நேற்று சமய வழிப்பாட்டு தலம் ஒன்றில் 7 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட நிலையில் அதனை நடத்திய நபர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது துப்பாக்கிதார் ஒரு மன நோயாளி என ஜேர்மன் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

35 வயதான அவர் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதியை பெற்றிருக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கி பிரயோகத்தில் 6 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தடைந்ததாக சர்வதேச  ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது