ஜேர்மனில் நேற்று சமய வழிப்பாட்டு தலம் ஒன்றில் 7 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட நிலையில் அதனை நடத்திய நபர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது துப்பாக்கிதார் ஒரு மன நோயாளி என ஜேர்மன் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

35 வயதான அவர் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதியை பெற்றிருக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கி பிரயோகத்தில் 6 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தடைந்ததாக சர்வதேச  ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *