தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள றொரன்டோ நகர மேயர்

Share

Share

Share

Share

றொரன்டோ நகர மேயர் ஜோன் டோரி தகாத உறவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பெருந்தொற்று காலப் பகுதியில் தனது பணியாளர் ஒருவருடன் தகாத உறவு பேணியதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நகரின் மேயர் என்ற ரீதியிலும் குடும்பஸ்தர் என்ற ரீதியிலும் தாம் நடந்து கொள்ளத் தவறியதாக டோரி ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த தொடர்பு தம்மால் இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பம்....
வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலயத்தின்...
மன்னாரிலும் சட்டத்தரணிகள் புறக்கணிப்பு!
பல்கலைக் கழகம் செல்லாத மாணவர்களுக்கு சுகாதார...
எரிப்பொருள் விலை உயர்வோ அதிரடி! மக்கள்...
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு