கனடாவின் மேற்கு எல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மன்டன் நகரில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 2 அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி சூடு நடத்தியது யார்? என்ன காரணம் போன்ற விவரங்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

இதுதொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறும்போது, ‘உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *