துருக்கி பூகம்பத்தில் உயிரிழந்த அவுஸ்திரேலியர்

Share

Share

Share

Share

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஒருவரின் சடலங்களை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக வெளிவிவகார வர்த்தக திணைக்களம் தெரிவித்துள்ளது.

துருக்கி சிரியாவில் பேரவலத்தை ஏற்படுத்தியுள்ள பூகம்பத்தில் மூன்று அவுஸ்திரேலிய பிரஜைகள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெல்போர்ன் தாத்தா Suat Bayram துருக்கியில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு இறந்த மூன்றாவது ஆஸ்திரேலியர் ஆவார்.

மெல்பேர்னை சேர்ந்த என்பவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பெண்ணின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை.

மெல்பேர்ன் நபரின் மரணம் குறித்து சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ள உறவினர் ஒருவர் பெருந்துயரமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் மக்கள் தொகை?
திடீரென்று மாயமான பெண்மணி
நோயாளி சுய நினைவில் இருக்கும் போது...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு...
தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம்