நிபுணர் குழு

Share

Share

Share

Share

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தில் ஈடுப்படும் வாகன் தொடர்பில் ஆராய விசேட நிபுணர் குழுமை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இதனை அறிவித்துள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் போக்குவரத்தில் ஈடுப்படுத்தப்படும் முறைமை குறித்து இந்த குழு ஆராயும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அரச அதிகாரிகள்!,
சிறுபிள்ளைதனமான விமர்சனங்களை முன்வைக்காமல், ஓரமாக ஒதுங்கி...
தேசிய கல்வியியல் கல்லூரி அனுமதி மீண்டும்...
12 ம் கட்டை வாய்க்கால் பகுதியில்...
கனேடிய பிரஜைகளுக்கு விசா...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
கனடாவில் லொத்தர் சீட்டு பணப்பரிசுக்கு வரி...