நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிக்காக உக்ரைன் வீரர்கள்

Share

Share

Share

Share

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவுவதற்காக உக்ரைன் போர் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தால் 24 ஆயிர்ரத்திற்கு மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு இரவு-பகலாக மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பல்வேறு நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு உதவும் வகையில் தங்கள் நாட்டு மீட்புப் படையினரை அனுப்பி வைத்துள்ளனர்.

உக்ரைனில் போர் இன்னும் முடிவுக்கு வராத சூழலிலும், போர்முனையில் இருந்த 88 வீரர்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிக்காக துருக்கிக்கு

பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அரச அதிகாரிகள்!,
சிறுபிள்ளைதனமான விமர்சனங்களை முன்வைக்காமல், ஓரமாக ஒதுங்கி...
தேசிய கல்வியியல் கல்லூரி அனுமதி மீண்டும்...
12 ம் கட்டை வாய்க்கால் பகுதியில்...
கனேடிய பிரஜைகளுக்கு விசா...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
கனடாவில் லொத்தர் சீட்டு பணப்பரிசுக்கு வரி...