பறவைகளுக்கு உணவளிக்க வேண்டாம்

Share

Share

Share

Share

பிரித்தானியாவில் ஒரு பிரபலச் சுற்றுலாத்தலத்தில் பூனைகள் அளவு பெரிதாக உள்ள எலிகளால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இந்த எலிகள் பாறைகளை அரிப்பதாக அஞ்சப்படும் நிலையில் டென்பை (Tenby) ஊரின் காசல் கடற்கரையில் (Castle Beach) எலிகள் அங்குமிங்கும் ஓடும் காணொளிகள் இணையத்தில் பரவுகின்றன.

அதேசமயம் அண்மைய மாதங்களில் எலி பிரச்சினை மோசமாகி வருவதாகக் குடியிருப்பாளர்கள் செய்தி நிறுவனத்திடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பறவைகளுக்கு உணவளிக்க வேண்டாமென்றும் உணவைக் கீழே போடவேண்டாமென்றும் அவ்வட்டார அதிகாரிகள் மக்களை வலியுறுத்துகின்றனர்.

 

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்