பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதேவேளை பாகிஸ்தானில் இன்று நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் குறைந்தபட்சம் 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் பலோசிஸ்தான் மாகாணத்தின் போலான் நகரில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளொன்றில் வந்த தற்கொலை குண்டுதாரி, பொலிஸ் ட்ரக் ஒன்றின் மீது மோதியதாக பொலிஸ் அதிகாரி அப்துல் ஹை ஆமிர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *