பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

Share

Share

Share

Share

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய அவரின் லாகுரில் உள்ள வீட்டுக்கு பொலிஸார் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முன்னாள் பிரதமருக்கு, சட்டவிரோதமாக பரிசுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்த வழக்கில் அவரை கைது செய்யுமாறு நீதி மன்றம் பிடியாணை பிறப்பித்தது.

அதன்படி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய இஸ்லாமாபாத் பொலிஸ் அதிகாரிகள் லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு
கலிபோர்னியாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை
ஸ்பெயினில் ஏற்பட்ட தீ விபத்தில் 13...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...