புனே-சோலாபூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் பஸ் விபத்து

Share

Share

Share

Share

மராட்டிய மாநிலத்தின் புனே-சோலாபூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் சோலாபூரிலிருந்து புனே நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ், புனேவின் யாவத் கிராமம் அருகே நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பாடசாலையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் சட்டமூலத்தை...
கனடாவின் மக்கள் தொகை?
திடீரென்று மாயமான பெண்மணி
நோயாளி சுய நினைவில் இருக்கும் போது...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு...