மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம்

Share

Share

Share

Share

க.பொ.த உயர்தர பரீட்சை (A/L) நடைபெறும் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்சார வினியோகத்தை துண்டிக்க வேண்டாம் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்சார சபைக்கு மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பி அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றும் 331,709 பேரின் மனித உரிமைகளை பாதுகாப்பது சகலரினதும் பொறுப்பாகும் எனவும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

எனவே குறித்த காலப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்கு இலங்கை மின்சார சபையே பொறுப்பு எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பம்....
வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலயத்தின்...
மன்னாரிலும் சட்டத்தரணிகள் புறக்கணிப்பு!
பல்கலைக் கழகம் செல்லாத மாணவர்களுக்கு சுகாதார...
எரிப்பொருள் விலை உயர்வோ அதிரடி! மக்கள்...
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு