இந்த முறை இங்கிலாந்தின் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அண்மையில் பொது நலவாய தின கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் மன்னர் மூன்றாம் சார்லஸ் உட்பட பல அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கை கலைஞர்களான ரொஷானி மற்றும் நுவன் ஆகியோர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு பாடலை பாடி அசத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *