மஹிந்த அமரவீர

Share

Share

Share

Share

ஒரு சிலர் இரசாயன உரம் தொடர்பில் மீண்டும் பொய்யான கருத்துக்களை தெரிவித்து வருவதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துதுள்ளார்.

அதாவது சர்ச்சைக்குரிய ஊடக சந்திப்புகளை நடத்தி ஒரு சிலர் இவ்வாறு சூழ்ச்சியான முறையில் செயற்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும்
அவர் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்