முப்பத்திரண்டு இலட்சம் பெறுமதியான மூன்று முச்சக்கரவண்டிகள்

Share

Share

Share

Share

வெலிமட – அம்பகஸ்தோவ, கொடலிட பிரதேசத்தில் முப்பத்திரண்டு இலட்சம் பெறுமதியான மூன்று முச்சக்கரவண்டிகளை அடகு வைத்து அவற்றை இரகசியமாக  திருடிச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள் மூன்று இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

சம்பவம் தொடர்பில் வெலிமட மொரகொல்ல பலகல பிரதேசத்தில் வசிக்கும் மூவரை அம்பகஸ்தோவ பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

ரயில் விபத்து – 233 பேர்...
இன்று பொசன் பௌர்ணமி தினம்
தமிழகம் சென்ற சரக்கு ரயில் ஒடிசாவில்...
ஆப்கானிஸ்தான் வெற்றி – மதீஷ ஏமாற்றினார்
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம்...
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஏறி பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி...
பாடசாலையொன்றின் கழிப்பறையில் இரகசிய கமரா
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஏறி பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி...
பாடசாலையொன்றின் கழிப்பறையில் இரகசிய கமரா
ஜோர்தான் பட்டத்து இளவரசர் சவுதி அரேபிய...