புடின் குற்றம் சுமத்தியுள்ளார்

Share

Share

Share

Share

உக்ரேன் – ரஷய மோதலுக்கு ஐரோப்பிய நாடுகளே வித்திட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் குற்றம் சுமத்தியுள்ளார்.

ரஷ்ய மக்களுக்கு இன்று (21) ஆற்றிய விசேட உரையிலேயே புடின் இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கண்ணுக்குத் தெரியாத சக்தியைப் பெற முயற்சிக்கின்றன என்றும் அவர் கூறுகறியுள்ளார்.

நேற்று உக்ரைன் சென்ற அமெரிக்க ஸனாதிபதி ஜோ பைடன் ரஷ்யா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் புடின் நாட்டு மக்களுக்கு உரையாற்ற முடிவு செய்ததாக உலகளாவிய அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல்! அஞ்சி...
சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது...
கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்விற்கு தமிழ் எம்.பிகள்...
நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்
ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் திடீரென...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
சர்வதேச டென்னிஸ் ஆசிய வீரராக லியாண்டர்...