ராகலையில் சுற்றிவளைப்பு

Share

Share

Share

Share

ராகலை சுகாதார பிரிவுக்குட்பட்ட ஹைபொரஸ்ட்,ராகலை,உடபுஸல்லாவ நகரங்களில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இப்பரிசோதனையில் மக்கள் பாவனைக்கு உட்படுத்த முடியாத மற்றும் காலாவதியான பல உணவு பொருட்கள் மீட்கப்பட்டதோடு சுகாதாரம் இல்லாமல் உணவு பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு பல பயன்படுத்த முடியாத பொருட்களை சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது .
நீலமேகம் பிரசாந்த்
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு
கலிபோர்னியாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை
ஸ்பெயினில் ஏற்பட்ட தீ விபத்தில் 13...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...