பங்களாதேஷில் ரோஹிங்யா அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 க்கும் அதிகமானோர் குடியிருப்புகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயினால் சுமார் 2000 குடியிருப்புகள் வரை எரித்து சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் சுமார் 12,000 வரையிலான புலலிடலாளர்கள் இருப்பிடங்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயினால் ஏற்பட்ட சேதங்கள் இதுவரை வெளியாகாத நிலையில் 100 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர்.

தீ பரவல் ஏற்பட்ட இடத்தில் 30 க்கும் அதிகமாக புகலிட முகாம்கள் உள்ளதாகவும் மேற்படி தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *