விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செயதி

Share

Share

Share

Share

சிறு போகத்தில் உரத்தை கொள்வனவு செய்வதற்கான நிவாரணத் தொகையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, விவசாயியொருவருக்கு ஒரு ஹெக்டேயருக்கு 20,000 ரூபா கூப்பன் வழங்கப்படவுள்ளது.

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இந்த நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது