இலங்கை திரில் வெற்றி

Share

Share

Share

Share

மகளீர் உலகக் கிண்ண தொடரின் நேற்றைய ஆரம்ப போட்டியில் இலங்கை மகளீர் அணி தென்னாபிரிக்க மகளீர் அணியை 3 ஓட்டங்களால் வென்றுள்ளது.

கேப்டவுனில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளீர் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ஷாமரி அத்தபத்து 68 ஓட்டங்களைப் பெற்றார்.

இதனையடுத்து 130 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்த தென்னாபிரிக்க மகளீர் அணி இருபது ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோற்றது.

இனோகா ரணவீர அதிகூடிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஷாமரி அத்தபத்து ஆட்டநாயகியாக தெரிவானார்.

 

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல்! அஞ்சி...
சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது...
கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்விற்கு தமிழ் எம்.பிகள்...
நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்
ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் திடீரென...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
சர்வதேச டென்னிஸ் ஆசிய வீரராக லியாண்டர்...