தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

ஒரு சில தொழிற்சங்கங்கள் மாத்திரமே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பணிப்பகிஷ்கரிப்பு முழுமையாக செயற்படுத்தப்படவில்லை என ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்ட  போதிலும், அத்தியாவசிய சேவைகள் உரியவாறு இடம்பெறறதாக அவர்  கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *