ஸ்காப்ரோவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

Share

Share

Share

Share

ஸ்காப்ரோவின் பார்மசி அவென்யூ பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஸ்காப்ரோவின் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் காலில் காயங்களுடன் இருந்த நிலையில் அவரை போலீசார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாக டொரன்டோ போலீசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய விபரங்களை போலீசார் இதுவரையில் வெளியிடவில்லை.

ஒடிசா ரயில் விபத்து – நேரில்...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி
கடினமான நேரத்தில், கனடியர்கள் இந்திய மக்களுடன்...
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சிட்டை கொண்ட...
கனடா செல்ல இருந்த இந்திய பிரஜை
கடினமான நேரத்தில், கனடியர்கள் இந்திய மக்களுடன்...
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சிட்டை கொண்ட...
கனடா செல்ல இருந்த இந்திய பிரஜை
ஒடிசா ரயில் விபத்து: 260 பேர்...