(இப்னுஷெரீப்)
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் 06 ஆவது வருடாந்த மாநாடு நாளை(20) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு  அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ளது.
போரத்தின் தலைவர் கலாபூசனம் எம்.ஏ.பகுர்டீன் தலைமியில் அக்கரைப்பற்று எய்ம்ஸ் சர்வதேசப் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ள இம்மாநாடு மூன்று அமர்வுகளைக் கொண்டதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர்  எம்.எஸ்.எம்.ஹனீபா தெரிவித்தார்.
இவ் ஊடகவியலாளர் போரத்தின் மாநாட்டில் நடப்பு ஆண்டுக்கான புதிய நிருவாக சபைத் தெரிவும்  இடம்பெறவுள்ளதால் அனைத்து அங்கத்தவர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *