உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் யஷஷ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட்டுக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

IPLலில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்காக ஜெய்ஸ்வால் 625 ரன்கள் எடுத்தார், இதில் 5 அரைசதம் மற்றும் ஒரு சதம் அடங்கும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் 11 வரை ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *