சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாட்டில் இலங்கை தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இலங்கை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

மனித உரிமைகளை மீறல், பயங்கரவாத செயற்பாடுகள், நீதிமன்ற சுயாதீனம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான 52 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *