தேவையற்ற விதத்தில் சொத்துக்களை சேர்க்கவில்லை எனவும் அவ்வாறு சேர்த்திருப்பதாக கூறுவோர் அதை நிரூபிககுமாறும் பா.உ நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேற்படி குற்றச்சாட்டுகளை தனது குடும்பத்திர் இழைக்கவில்லை எனவும் அவ்வாறான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அந்த சொத்துக்களை அரச உடைமையாக்க கையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே தனது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுக்களை சத்தியக் கடதாசி மூலம் நிராகரிக்க தயார் எனவும் ஹம்மாந்தோட்டையில் நேற்று (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *