கனடா மார்க்கம் பகுதியில் வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி செம்மண் இரவு 2023 நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

புலம்பெயர் தமிழர் பங்கேற்புடன் செம்மண் இரவு நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

எமது புலம்பெயர் சிறுவர்கள் மற்றும் கலைஞர்களும் தமது கலைத்திறமையினை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குளிகால செம்மண் இரவு நிகழ்ச்சியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *