தொழிலாளர் சட்டங்களை திருத்துவதற்கான விசேட கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய வரைவை உருவாக்குவதற்கு தொழிற்சங்கங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *