சிங்கப்பூரில் நடைபெற்றும் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் – ஆசியா பசிபிக் (ITUC-AP )பிராந்திய மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் பங்கேற்றுள்ளார்

இம்மாநாட்டில் மலையக மக்களின் எதிர்கால நலன்புரி வேலை திட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *