கனடாவில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தமது வாழ்நாள் முழுவதிலும் வீடு ஒன்றை கொள்வனவு செய்து விட முடியாது என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

மோர்கேஜ் ப்ரொபஷனல் கனடா என்ற நிறுவனத்தினால் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பில் பங்கேற்ற பலரும் தங்களினால் தங்களுடைய வாழ்நாளில் வீடு ஒன்றை கனடாவில் கொள்வனவு செய்ய முடியாது என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வருகின்றமை தெரிய வந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *