ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (19) யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்தார்.இதன்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவர்களும்  இந்த விஜயத்தில் கலந்து கொண்டார்.

யால தேசிய பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் விரைவாக பிரவேசிப்பதற்கான பயணச்சீட்டுகளை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளும்

அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (19) யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்தார்.இதன்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டார்.

யால தேசிய பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் விரைவாக பிரவேசிப்பதற்கான பயணச்சீட்டுகளை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தினார்.

தற்போதைய வரட்சியார காலநிலையினால்  பூங்காவிலுள்ள வற்றிப்போன கிணறுகளுக்கு நீர் வழங்கும் நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

யால தேசிய பூங்கா இலங்கையின் பழமையான பூங்காக்களில் ஒன்றாகும்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *