ஹிருணிகா பிரேமசந்ர

Share

Share

Share

Share

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மூச்சி உளளவரை தேர்தலை பிற்போடவே முயற்சிப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

ஜனாதிபதி தனது இறுதி துரும்பு சீட்டை பாவித்து தேர்தலை பிற்போடவே முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே மக்கள் பலமே இறுதியில் வெல்லும், எனவே மக்கள் தேர்ல் ஒன்றை கேட்டு போராட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை