இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு சீன அரசிடமிருந்து சீருடை நன்கொடை

சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நன்கொடை தொடர்பான ஆவணங்கள், இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென் ஹொன்னினால் ஜனாதிபதி முன்னிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் டிரான் அலஸிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதியும் நன்கொடைகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் […]

நியூசிலாந்து அருகே கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்து அருகே கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.  

பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறைவு

அரசாங்கத்தின் வரி கொள்கையை உடனடியாக மாற்றுமாறு கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படட பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக நிறைவு செய்வதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மின் பொறியியலாளர்கள் உள்ளிட்ட மின்சார சபை ஊழியர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், பெட்ரோலியம், நீர் வழங்கல், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், நில அளவையாளர்கள் உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்கள் நேற்றைய(15) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்றிருந்தன. ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறும் அனைவரிடமிருந்தும் 06 […]

ஹட்டனில் மலையக அரசியல் அரங்கத்தின் மகளீர் தின கொண்டாட்டம்

மலையக அரசியல் அரங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின சிறப்பு உரையரங்கம் ஹட்டன் புகையிரத நிலைய வீதி யில் அமைந்துள்ள CSC மண்டபத்தில் 18/03/2023 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. மலையகப் பெண்கள் அரங்கத்தின் தலைவர் ஆறுமுகம் சந்திரரேகா தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான கோகிலம் சுப்பையா வின் நினைவாக ” வெளிநாட்டில் பணிப்பெண் வேலை : பிரச்சினைகளும் சவால்களும்” ( மலையகப் பெண்களை குறித்த சிறப்புப் பார்வை […]

வேலை நிறுத்தம் வெற்றியா? தோல்வியா?

தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். ஒரு சில தொழிற்சங்கங்கள் மாத்திரமே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பணிப்பகிஷ்கரிப்பு முழுமையாக செயற்படுத்தப்படவில்லை என ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்ட  போதிலும், அத்தியாவசிய சேவைகள் உரியவாறு இடம்பெறறதாக அவர்  கூறியுள்ளார்.

வானத்திலும் ரஷ்ய – அமெரிக்க மோதல்

கருங்கடலுக்கு மேலாகப் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றுடன் ரஷ்ய போர் விமானமொன்று மோதியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போரில் அமெரிக்கா மற்றும்  ரஷ்யாவிற்கு இடையிலான நேரடி மோதல் தோற்றம் பெறுவதற்கான அச்சுறுத்தலை இந்தச் சம்பவம் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச வான் பரப்பில் வழமையான கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இரு ரஷ்ய போர் விமானங்கள் அதனை இடைமறிக்க முற்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சூழ்ச்சியொன்றின் மூலமே குறித்த ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக கூறும் ரஷ்யா, இரு […]

கூறிய பெண் – எட்டரை ஆண்டுகள் சிறையில்

ஆசிய சீர்ப்படுத்தும் கும்பலால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடத்தப்பட்டதாக பொய்யாகக் கூறிய பெண்ணின் அசைவுகளை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. எலினோர் வில்லியம்ஸ் தனது சொந்த நகரமான பாரோவில் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பின்னர் எதிர்ப்புகளைத் தூண்டினார். ஆனால் பிரஸ்டன் கிரவுன் கோர்ட் அவள் ஒரு சுத்தியலைப் பயன்படுத்தி காயங்களை ஏற்படுத்தியதைக் கேட்டது. நீதிமன்றத்தில் காட்டப்பட்ட சிசிடிவியில் அவர் டெஸ்கோவில் கருவியை வாங்குவதைக் காட்டியது. இந்நிலையில் பிளாக்பூலில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு […]

இம்ரான்கனை கைது செய்யும் போலீசாரின் முயற்சி தோல்வி

பாகிஸ்தானின் இம்ரான்கானின் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கவிழ்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றார். தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வரும் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தானில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி தனது ஆதரவாளர்களுடன் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அதேவேளை, இம்ரான்கான் மீது ஊழல், பொலிசாருக்கு மிரட்டல் விடுத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் […]

மலாவி நாட்டை சூறையாடிய பிரெட்டி என்ற பருவகால சூறாவளி

ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டை சூறையாடிய பிரெட்டி என்ற பருவகால சூறாவளியால் 190 பேர் பலியாகி உள்ளனர். பருவகால சூறாவளி புயலால் தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீச கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதுபற்றி மலாவியின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், தெற்கு மலாவியில் பல்வேறு மாவட்டங்களின் பெரும் பகுதி சூறாவளி தாக்கத்தினால் பாதிக்கப்படும். இதனால் பாதிப்பு ஏற்படுத்த கூடிய […]

உக்ரேனிய குழந்தைகளை நீரில் மூழ்கடிக்க வேண்டும் – ஐ.நா நிபுணர்

உக்ரேனிய குழந்தைகளை நீரில் மூழ்கடிக்க வேண்டும் என ரஷ்ய அரசு ஊடகம் தனது குடிமக்களுக்கு கற்பித்து வருவதாக ஐ.நா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இனப்படுகொலை சாதாரணமானது என நம்புவதற்கு ரஷ்யா அந்நாட்டு மக்களை கற்பிக்கிறது. இது கலாச்சாரத்திற்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு விளைவிக்கும் என வரலாற்று பேராசிரியர் திமோதி ஸ்னைடர் கூறியுள்ளார். உக்ரைன் மீது படையெடுப்பதன் மூலம் 7 இலட்சத்து 50 ஆயிரம் மக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதேவேளை […]